Wednesday, May 28, 2008

தேவவார்த்தை

கொலை செய்யாதிருப்பாயாக,
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக,
பிறருக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பயாக,
பிறருடைய வீட்டை இச்சியாதிருப்பயாக பிறருடைய வேலைக்காறனையும், வேலைக்காறியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும்
இச்சியாதிருப்பயாக என்றார் ( யாத்திராகமம் 20 : 13,14,15,16,17 )

About Me