Sunday, June 8, 2008

Wednesday, May 28, 2008

தேவவார்த்தை

கொலை செய்யாதிருப்பாயாக,
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக,
பிறருக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பயாக,
பிறருடைய வீட்டை இச்சியாதிருப்பயாக பிறருடைய வேலைக்காறனையும், வேலைக்காறியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும்
இச்சியாதிருப்பயாக என்றார் ( யாத்திராகமம் 20 : 13,14,15,16,17 )

About Me